சீமான் திருமாவளவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

by Staff / 05-10-2022 04:51:17pm
சீமான் திருமாவளவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்தியா முழுவதும் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு சோதனை நடத்தபட்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தடை செய்யபட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் கைதானவர்களுக்கு தண்டனை நிச்சயம். உண்டு. அவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. நிதிஷ்குமார் முஸ்லிம் வாக்கு வங்கிக்காக பாஜக கூட்டணியில் இருந்த விலகி உள்ளார். எனவே தடைசெய்த அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவது கிரிமிலை குற்றமாகும். எனவே திருமா வளவன் பேரணிக்கு அரசு தடை விதிக்க வேண்டும். பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவுக்கு ஆதரவாக திருமாவளன் பே சி வருகிறார். எனவே பயங்கரவாதிகள கைக்கூலி திருமாவளவன மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்யாசின் மாலிக் என்ற பயங்கரவாதியுடன் சீமான் கூட்டு வைத்துள்ளார். திருமாவளவனும், சீமானும் பயங்கரவாதிகளாக செயல்படுகின்றனர். எனவேதேசத்துக்கு எதிராக செயல்படுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும. இவர்கள் இருவரையும் வேரோடு தூக்கி எறியப்பட வேண்டும். திமுக ஆட்சியில் தான் இந்துக்கள் அதிகளவில் கொலை செய்யபட்டு உள்ளனர். இது ஆணவம் பிடித்தவர்கள் ஆட்சி. திமுக திமிர் பிடித்தவர்கள் கூட்டம். திமுக ஆட்சியில் சமூக நீதி கிடையாது. விசிக நடத்துகின்ற மனிதசங்கிலி போராட்டத்துக்கு திமுக அரசு 12ம் தேதி அனுமதிக்க கூடாது. ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தில் குண்டு போட விசிக திட்டமிட்டு உள்ளது. மாநில அரசு அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் காட்டாட்சி நடைபெறுகிறது. எனவே சீமான் , திருமாவளவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து என்பது மதம் கிடையாது. இந்து என்பது தேசமாகும். எங்களுடைய கொள்கைக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது. திமுக ஆட்சிக்கு பாஜக முடிவு கட்டும். திமுக தமிழ் மொழியின் எதிரிகள் ஆவர். அரசியலில் கூட்டணி வைப்பதில் தவறில்லை. ராகுல் காந்தி யாத்திரை முடிவில் பாரத் ஜோடா யாத்திரையாக மாறும். மம்தா பானர்சியால் திமுகவின் ஒட்டு வங்கி அதிகரிக்க வாய்ப்பில்லை. தேசிய கல்வி கொள்கை திட்டப்படி காலை உணவு திட்டத்தை திருடி திமுக அறிமுகபடுத்தி உள்ளது. திமுகவில் நாத்திகம் உண்மை இல்லை. தேர்தல் கூட்டணி குறித்து கருத்து கூற மாட்டேன்.

 

Tags :

Share via