மாநிலம் முழுவதும் 3 நாள் துக்கம் அனுசரிப்பு

by Staff / 10-10-2022 12:03:32pm
மாநிலம் முழுவதும் 3 நாள் துக்கம் அனுசரிப்பு

முலாயம் சிங் யாதவ் மறைவையொட்டி உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via