கேரளாவுக்கு அளவுக்கு அதிகமாக கனிமவள ஏற்றி சென்ற லாரிகளுக்கு 5.60-இலட்சம் அபராதம்.

by Editor / 14-10-2022 10:09:32am
கேரளாவுக்கு அளவுக்கு அதிகமாக கனிமவள ஏற்றி சென்ற லாரிகளுக்கு 5.60-இலட்சம் அபராதம்.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி சென்ற 7-டாரஸ் லாரிகளை பறிமுதல் செய்த தக்கலை போலீசார் 5-லட்சத்தி 60-ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

 

Tags :

Share via