வைகையாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பெண் பிரேதம்.
மதுரை வைகையாற்றில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பெண் பிரேதம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.
மதுரை கரிமேடு காவல் சரக பகுதிக்கு உட்பட்ட வைகையாற்று வடகரை கரையோரம் ஆற்றில் அடித்து வரப்பட்டு பெண் பிரேதம் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.இறந்தவர் யார், எந்த ஊர் என்ற விபரம் ஏதும் தெரியவில்லைஇதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags :