144 தடை உத்தரவு

by Staff / 23-10-2022 01:12:21pm
144 தடை உத்தரவு

மருது சகோதரர்களின் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று முதல் வரும் 31ம் தேதி வரையிலான 9 நாட்களுக்கு சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ராமநாதபுரத்தில் இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு செப்டம்பர் 8 தொடங்கி வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via