திண்டுக்கல்லில் மாயமான 4 பள்ளி மாணவிகள் கரூர் பேருந்து நிலையத்தில் மீட்பு.

by Editor / 15-11-2022 07:18:37am
திண்டுக்கல்லில்  மாயமான 4 பள்ளி மாணவிகள் கரூர் பேருந்து நிலையத்தில் மீட்பு.

 திண்டுக்கல்லில் எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகள் 4 பேர் மாயமான நிலையில் அவர்களை போலீசார் வலைவீசி தேடிய நிலையில் அனைத்து மாவட்டங்களுக்கும் தகவல் கொடுத்தனர்.இந்த நிலையில் மாணவிகள் 4 பேரும்   கரூர் பேருந்து நிலையத்தில் கரூர் மாவட்ட காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்து திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் அளித்ததின் திண்டுக்கல் போலீசார் கரூர் சென்று அழைத்து வந்தனர்.

 

Tags :

Share via