கோவை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை

by Editor / 16-11-2022 09:45:57am
கோவை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில்  ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை

தமிழ்நாட்டின் கோவை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்.

 

Tags :

Share via