புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

by Staff / 20-11-2022 01:31:15pm
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இதனால் நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் கடலோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

 

Tags :

Share via