தாய் மகள் தற்கொலை முயற்சி தாய் பலி- மகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த கரிவேடு பகுதியில் தாய் ஜோதி (44) மகள் வைஷ்ணவி(24) அரளி விதை அரைத்து குடித்து தற்கொலை முயற்சி
தாய் ஜோதி பலி - மகள் வைஷ்ணவி வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி- அவளூர் போலீசார் விசாரணை
Tags :