3 குழந்தைகளுடன் தண்ணீர் தொட்டியில் குதித்த தாய் பலி

by Staff / 24-11-2022 12:02:57pm
3 குழந்தைகளுடன் தண்ணீர் தொட்டியில் குதித்த தாய்  பலி

ஹரியானா மாநிலம் நூஹ் தொகுதியின் கெட்லா கிராமத்தில், ஒரு பெண் தனது 3 குழந்தைகளுடன் தண்ணீர் தொட்டிக்குள் குதித்தார். ஆபத்தான நிலையில் அந்த பெண்ணை தொட்டியில் இருந்து வெளியே எடுத்தபோது 3 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதனை தொடர்ந்து தாய், நல்ஹர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.போலீசார் குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர் தொடர்ந்து போலீசார் விசாரனை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags :

Share via