பள்ளத்தில் கவிழ்ந்த வாகனத்தை போராடி மீட்ட வீரர்கள்

by Staff / 28-11-2022 02:33:41pm
பள்ளத்தில் கவிழ்ந்த வாகனத்தை போராடி மீட்ட வீரர்கள்

வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் மலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சரக்கு வாகனத்தை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் போராடி மீட்டனர். விபத்தில் சிக்கிய வாகனத்திற்குள் ஓட்டுநர், பயணிகள் அலறல் சத்தம் கேட்டு அவர்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. ராணுவ வீரர்களில், சேவையையும், வீரத்தையும் போற்றுவது நம் கடமை என குறிப்பிட்டு வீடியோ பகிரப்பட்டுள்ளது.

 

Tags :

Share via