இறந்த மகளின் நினைவாககோவில் எழுப்பிய தந்தை

by Staff / 29-11-2022 03:10:07pm
இறந்த மகளின் நினைவாககோவில் எழுப்பிய தந்தை

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த செங்கைய்யா – லக்‌ஷ்மி தம்பதியின் 4 வது மகள் சுப்புலக்‌ஷ்மி. செங்கைய்யா வனத்துறையில் வேலை பார்த்து வருகிறார். 2011 ஆம் ஆண்டு செங்கையாவின் கண் முன்னே லாரி மோதிய விபத்தில் சுப்புலக்‌ஷ்மி மரணமடைந்துள்ளார். இதனால் மன துயரத்துக்குள்ளான செங்கைய்யா, தனது மகளின் நினைவாக கோவில் ஒன்றை எழுப்பியுள்ளார். 2011 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அந்த கோவிலில் தினமும் வழிப்பாடு செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via