பாஜகவில் இருந்து விலகினார் திருச்சி சூர்யா
கட்சி பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா அறிவித்துள்ளார்.அவரது ட்விட்டரில் அண்ணாமலைக்கு நன்றி, இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்து கொள்கிறேன் என அறிவித்த அவர், தமிழகத்தில் பாஜக வளர வேண்டும் என்றால் கேசவ விநாயகத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Tags :