ஜார்கண்ட் ஆளுனராக சி,பி.ராதாகிருஷ்ணன் நியமனம்

by Editor / 12-02-2023 09:48:30am
ஜார்கண்ட் ஆளுனராக சி,பி.ராதாகிருஷ்ணன் நியமனம்

ஜார்கண்ட் ஆளுனராக சிபி ராதாகிருஷ்ணன் நியமனம் .கோயம்புத்தூரைச்சாா்ந்த சி.பி.ஆா் பா.ஜ. கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர், கன்னியாகுமரியிலிருந்து- சென்னை வரை யாத்திரை மேற் கொ ண்டவர்    இவர்,தற்போது  பாரதீய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாக க்குழு உறுப்பினர் 2016-  2019 வரை அகில இந்திய கயிறு வாரியத்தின் தலைவர்.    . 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புக்குப் பிறகு 1998 மற்றும் 1999 பொதுத் தேர்தல்களில் பிஜேபி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்..இரு முறை மக்களவை உறுப்பினர்  1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புக்குப் பிறகு 1998 மற்றும் 1999 பொதுத் தேர்தல்களில் பிஜேபி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் .1998–99. உறுப்பினர், வணிகக் குழு மற்றும் அதன் துணைக் குழு
உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம்
உறுப்பினர், ஆலோசனைக் குழு, நிதி அமைச்சகம்
1999. 13வது மக்களவை உறுப்பினர் (2வது முறை)
1999–2000. உறுப்பினர், வணிகக் குழு
உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம்
2000–200. உறுப்பினர், ஆலோசனைக் குழு, நிதி .பல்வேறு பொறுப்புகளை  வகித்த சி.பி.ஆர்.ஜாா்கண்ட் ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

 

Tags :

Share via