மரங்கள் சாய்ந்துள்ளதால் கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து பாதிப்பு.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தண்டலம் மற்றும் மொரப்பாக்கம் கிராமத்தில் சாலையில் பனை மரங்கள் சாய்ந்து விழுந்து உள்ளதால் இதனால் மதுராந்தகத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து இன்றி தவித்து வருகின்றனர் இதுபோல் மொறப்பாக்கம் என்ற இடத்தில் மூன்று மின்கம்பங்கள் ஒடிந்து சாய்ந்து உள்ளன தற்போது வரை மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது
Tags :