உசிலம்பட்டியில் தாய்,மகள் தூக்கிட்டு தற்கொலை

by Editor / 10-12-2022 08:15:27pm
உசிலம்பட்டியில் தாய்,மகள் தூக்கிட்டு தற்கொலை

உசிலம்பட்டி சந்தன மாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் சரஸ்வதி(52),அவரது  மகள் யமுனா(27) ஆகியோர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இதுகுறித்து தகவலறிந்துவந்த போலீசார் அவர்களது உடலைக்கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணைமேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags :

Share via