ஒருவரத்திற்குபின்னர் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள்
மாண்டஸ் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு மீன்வளத் துறையினர் அனுமதி சீட்டு வழங்கியதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 700 விசைப்படகுகள் 3000 பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
Tags :