சபரிமலை;முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது.

by Editor / 15-12-2022 04:14:44pm
 சபரிமலை;முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் தினமும் பக்தர்கள் வருகை ஒரு லட்சத்தை தாண்டியதால் பாதுகாப்பு கருதி முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது.பக்தர்களின் எண்ணிக்கையை 90,000க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று காவல்துறை கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.சபரிமலை தேவசம்போர்டு அதிகாரிகளுடன் பேசி பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.

 

Tags :

Share via