பேரரசர் போல தளபதி, சிற்றரசர் போல உதயநிதி - அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்
பேரரசர் போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், சிற்றரசர் போல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் திருச்சிக்கு வந்திருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இன்றைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், மகளிர் சுயஉதவிக் குழுக்களை திருச்சியில் தொடங்கியது எங்களுக்கு எண்ணற்ற மகிழ்ச்சி. திருச்சியில் ஆரம்பித்த எதுவும் வீண் போனதல்ல. நீங்கள் சிறப்பான இடத்திற்கு வருவீர்கள் என்று வாழ்த்துகிறேன். பேரரசர் போல் தளபதி, சிற்றரசர் போல் உதயநிதி இங்கு வந்துருக்கிறீர்கள். என பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags :