மாசு கட்டுப்பாடு வாரியம் தொடர்பாக அமைச்சர் ஆய்வு

by Staff / 05-01-2023 03:27:56pm
மாசு கட்டுப்பாடு வாரியம் தொடர்பாக அமைச்சர் ஆய்வு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தொடர்பாக, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட 2021-22 மற்றும் 2022-23 அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.இதில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு, மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் டாக்டர் எம். ஜெயந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via