மங்களபுரத்தில் தனியார் தொழிற்சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே உள்ள மங்களபுரம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் இன்று அகற்றப்பட்டது. மங்களபுரத்தில் உள்ள பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது என்று மகிழ்ச்சி மேலும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளார்கள்
Tags :