பணம், அதிகாரத்தை உண்மை வீழ்த்தும் ராகுல் காந்தி
பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தனது நற்பெயரை சீர்குலைக்க பல ஆயிரம் கோடி ரூபாயை வாரி இறைக்கின்றன என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பணத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அது உண்மையாகாது. பணத்தால் அரசாங்கத்தை வாங்கலாம், நற்பெயரை கெடுக்கலாம். ஆனால் பணம், அதிகாரம் ஆகியவற்றை உண்மை வீழ்த்திவிடும் என கூறியுள்ளார்.
Tags :