5ஜி பாதகமான விளைவுகள்
5ஜி தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்து டெல்லியில் நடைபெற்ற டிஜிபிக்கள் மாநாட்டில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 5ஜி தொழில்நுட்பத்தால் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத பணப்பரிமாற்றம், தீவிரவாதத்திற்கு நிதி திரட்டல் போன்ற குற்றச்செயல்கள், இணையவழி மற்றும் சைபர் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் ஒரு முழு சிஸ்டத்தையே முடக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது. இதனை டிஜிப்பிகள் கவனமாக பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
Tags :