பிளஸ்டூ மாணவி விஷம் அருந்தி தற்கொலை

by Staff / 17-02-2023 04:22:59pm
பிளஸ்டூ மாணவி விஷம் அருந்தி தற்கொலை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சால்வார்பட்டியை சேர்ந்த ராசுகாளை மகள் கருப்பாயி(18) என்பவர் அலங்காநல்லூர் அரசு பள்ளியில் பிளஸ்டூ படித்து வருகிறார்.
இவருக்கு வயிறு வலி தொடர்ந்து இருந்துள்ளது. இதனால் விரக்தியில் விஷம் அருந்தியுள்ளார். இதை அறிந்த பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி

 

Tags :

Share via