10 பேர் சேர்ந்து பெண்ணுக்கு சித்திரவதை

by Staff / 22-02-2023 02:36:29pm
10 பேர் சேர்ந்து பெண்ணுக்கு சித்திரவதை

உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவில் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பெண் ஒருவரை பத்து பேர் கும்பல் கடுமையாக தாக்கினர். எச்சில் துப்பியதை தட்டிக் கேட்டதற்காக அந்தப் பெண் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது. அந்த கும்பல் பாதிக்கப்பட்ட பெண்ணின் தலைமுடியை பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. தடுக்க முயன்றவர்களும் தாக்கப்பட்டனர். இதில் அவர் சுயநினைவை இழந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

 

Tags :

Share via