தனியார் விளைநிலங்களில் தீடீர் தீ

by Editor / 01-03-2023 08:49:03am
தனியார் விளைநிலங்களில் தீடீர் தீ

கொடைக்கானல் பழனி பிரதான மலைச்சாலையில் மேல்பள்ளம்,ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில்  பயிரிட்டு இருந்த விளை பொருட்கள் தீயில்  எரிந்து சேதம்,தீ வனப்பகுதிக்குள் பரவமால் இருக்க வனத்துறையினர் தீவிரம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags :

Share via