சுடுகாட்டுபாதை சேதம் பொதுமக்கள் போராட்டம்.

by Editor / 10-04-2023 10:17:24am
சுடுகாட்டுபாதை சேதம் பொதுமக்கள் போராட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தூக்குவாடி கிராமத்தில் சுடுகாட்டு பாதையை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமம் பொதுமக்கள் வந்தவாசி - காஞ்சிபுரம் நெடுஞ்சாலை மேல்மா கூட்டுச்சாலையில் சாலை மறியல் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு 
சுடுகாட்டு பாதியை சேதப்படுத்திய நபர்களை தட்டி கட்ட சீனிவாசனை வெட்டிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை.சுடுகாட்டுப் பாதை சம்பந்தமாக பலமுறை கிராம பொதுமக்கள் வந்தவாசி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு போலீசாருக்கும் பொது மக்களுக்கும் தள்ளுமுள்ளு உருவானது.

 

Tags :

Share via