15.04.2023 வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை.

by Editor / 12-04-2023 08:03:36am
15.04.2023 வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும் என ச்ஹென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இன்று முதல் 15.04.2023 வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கூடுதல் விவரங்களுக்கு...வானிலை ஆய்வு மைய இணையதளத்தை பார்க்கவும்.
https://mausam.imd.gov.in/chennai/mcdata/tamilrain_fc.pdf 

 

Tags :

Share via