அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்தில் சேர்ந்த 6 பலி

by Editor / 14-04-2023 11:25:22pm
 அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்தில்  சேர்ந்த 6 பலி

கர்நாடக மாநிலம் குடகு மாவட்ட எல்லை பகுதியிலுள்ள சம்பாஜே என்ற இடத்தில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த கோர விபத்தில் 3 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துரையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via