அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்தில் சேர்ந்த 6 பலி
கர்நாடக மாநிலம் குடகு மாவட்ட எல்லை பகுதியிலுள்ள சம்பாஜே என்ற இடத்தில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த கோர விபத்தில் 3 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துரையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :