உச்ச நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மூத்த வழக்கறிஞர் கல்பாத்தி வெங்கடராமன் விஸ்வநாதன் ஆகியோருக்கு இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வெள்ளிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்ற அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இதலைமை நீதிபதி சந்திரசூட் புதிய நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது. எவ்வாறாயினும், ஜூன் மாதம் 3 நீதிபதிகள் ஓய்வு பெற உள்ளனர்.
Tags :