லாரியை குடிபோதையில் ஒட்டிய ஓட்டுனரால் மேம்பாலத்தில் மோதி விபத்து.

by Editor / 16-08-2023 11:38:10pm
லாரியை குடிபோதையில் ஒட்டிய ஓட்டுனரால் மேம்பாலத்தில் மோதி விபத்து.

நெல்லை மாவட்டம் சங்கர் நகர் நான்கு வழி சாலையில் லாரி ஒன்று தற்போது நிலை தடுமாறி பக்கவாட்டு சுவரை இடித்துக் கொண்டு விபத்தை ஏற்படுத்தியது.இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இருப்பினும் இந்த விபத்துகாரணமாக  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.லாரி டிரைவர் குடிபோதையில் இந்த விபத்தை ஏற்படுத்தியதாக காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags : லாரியை குடிபோதையில் ஒட்டிய ஓட்டுனரால் மேம்பாலத்தில் மோதி விபத்து.

Share via