வேளாங்கண்ணி கடற்கரையில் குளிக்க தடை அறிவிப்பு.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா 29ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வேளாங்கண்ணி கடற்கரையில் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை பாதுகாப்பு கருதி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் அறிவிப்பு.
Tags : வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா