பழுதாகி நின்ற பேருந்தை தள்ளிய மாணவிகள்;ஓட்டுநர், நடத்துனர் 4 பேர் தற்காலிகமாக பணியிடை நீக்கம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வடசேரி பேரூந்தை கல்லூரி மாணவிகள் பழுதாகி நின்ற பேரூந்தை தள்ளிய வீடியோ வைரலான நிலையில்அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட 4 பேர் தற்காலிகமாக பணியிடை நீக்கம், பொது மேலாளர் நடவடிக்கை.
Tags : 4 பேர் தற்காலிகமாக பணியிடை நீக்கம்..