பழுதாகி நின்ற பேருந்தை தள்ளிய மாணவிகள்;ஓட்டுநர், நடத்துனர் 4 பேர் தற்காலிகமாக பணியிடை நீக்கம்.

by Editor / 29-08-2023 10:03:46am
 பழுதாகி நின்ற பேருந்தை தள்ளிய மாணவிகள்;ஓட்டுநர், நடத்துனர்  4 பேர் தற்காலிகமாக பணியிடை நீக்கம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வடசேரி பேரூந்தை கல்லூரி மாணவிகள் பழுதாகி நின்ற பேரூந்தை  தள்ளிய வீடியோ வைரலான நிலையில்அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட 4 பேர் தற்காலிகமாக பணியிடை நீக்கம், பொது மேலாளர் நடவடிக்கை.

 

Tags : 4 பேர் தற்காலிகமாக பணியிடை நீக்கம்..

Share via