பல ஆண்களுடன் தகாத உறவில் இருந்து வந்த மகளை படுகொலை செய்த தந்தை

by Staff / 01-09-2023 12:51:02pm
பல ஆண்களுடன் தகாத உறவில் இருந்து வந்த  மகளை படுகொலை செய்த தந்தை

கணவனை பிரிந்து பல ஆண்களுடன் தகாத உறவில் இருந்து வந்த மகளை தந்தை கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் சமீபத்தில் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழித்து வந்த பிரியங்காவுக்கு எக்கச்சக்கமாக ஆண் நண்பர்கள் உள்ளனர். அவர்களுடன் வெகுநேரம் செல்போனில் பேசுவது மற்றும் கணவனுக்கு தெரியாமல் அவர்களுடன் உல்லாசமாக இருப்பது என அவர் தறிகெட்டு செல்ல ஆரம்பித்தார். பிரியங்காவின் இந்த நடவடிக்கை ஊர் முழுவதும் தெரியவந்ததால் ஆத்திரமடைந்த தந்தை மகளை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்துள்ளார்.

 

Tags :

Share via