இடுப்பில் கல் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் மாணவன் பிணம்
கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அஞ்சுகிராமம் அருகே இடுப்பில் கல் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து ஆண் பிணம் ஒன்று மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் அது கல்லூரி மாணவர் ஆண்டனி ஜெபஸ் என்பது தெரிய வந்தது. இது குறித்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :