புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

by Staff / 23-01-2024 04:42:36pm
புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள உலக புகழ்பெற்ற ஜல்லிகட்டு போட்டிக்கென்று புதிய மைதானத்தை நாளை முதலமைச்சர் மு..க..ஸ்டாலின் திறந்து  வைக்கிறார். ஆன்லைன்  வாயிலாக அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  மேலும், இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள 9,312 காளைகளும் 3.669 மாடு பிடி வீரர்களும் பதிவு செய்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் தகவல் .

 

Tags :

Share via