குடியரசுத் தலைவர் விருந்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி-,தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்......
'ஜி-20' மாநாடு குடியரசுத் தலைவர் விருந்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தமிழகமுதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளனர். 'ஜி-20' மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு விருந்து அளிக்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பின் பேரில் மம்தா பானர்ஜி மற்றும் மு.க. ஸ்டாலின் இவ் விருந்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :