மீராபாய்க்கு ரூ1. கோடி பரிசு - முதல்வர்
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதலில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன்சிங் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன்சிங் தெரிவித்துள்ளார். மேலும், நான் வென்ற பதக்கத்தை இந்தியாவுக்குச் சமர்ப்பிக்கிறேன் என மீராப்பாய் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :