2 வது நாளாக பற்றி எரியும் காட்டுதீ

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ. 2-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணிகளில் வனத்துறை மும்முரம்காட்டிவரும் நிலையில் காட்டுத்தீயை விரைந்து கட்டுப்படுத்தாமல் வனத்துறை மெத்தனம் காட்டுவதாக விவசாயிகள் புகார்தெரிவித்துவருகின்றனர்.காட்டுத்தீக்கான காரணமா குறித்தும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Tags : 2 வது நாளாக பற்றி எரியும் காட்டுதீ