பணம் வைத்து சூதாட்டம் - 6 பேர் கைது
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கோடாங்கிபட்டி பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 200 ரூபாய் பணம் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட சீட்டுகள் உள்ளிட்டவர்களை பறிமுதல் செய்து பாலமேடு போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :