ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு

by Staff / 26-09-2023 10:46:53am
ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு

பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா மீது போலீசார் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மிஸ்ராவின் மகன், மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் பயணித்தபோது விபத்துக்குள்ளானதாகவும், ஏர் பேக்குகள் திறக்காததால் விபத்தில் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கான்பூர் நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்ற உத்தரவின் பேரில், ஆனந்த் மஹிந்திரா, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிபி குர்னானி, விற்பனையாளர் மற்றும் 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via