இன்று மாலை சென்னை நந்தனம் ஒய். எம். சி. ஏ .மைதானத்தில்மகளிர் உரிமை மாநாடு
இன்று மாலை சென்னை நந்தனம் ஒய். எம். சி. ஏ .மைதானத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நடைபெற உள்ள மகளிர் உரிமை மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்ய உள்ளனர்.
Tags :