பீகாரில் மற்றொரு ரயில் தடம் புரண்டது

by Staff / 14-10-2023 12:17:00pm
பீகாரில் மற்றொரு ரயில் தடம் புரண்டது

சமீபத்தில் பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் பயங்கர விபத்து நடந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ரகுநாத்பூர் ரயில் நிலையத்தில் உள்ள லூப் லைனில் என்ஜின் ஒன்று தடம் புரண்டது. ஆனால் மற்றொரு ரயில் இன்ஜின் பெட்டிகளை லூப் லைனுக்கு கொண்டு சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தண்டவாளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக என்ஜின் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அண்மைக்காலங்களாக் அடிக்கடி ரயில் விபத்துகள் நடப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via