22 பேரை சுட்டுக் கொன்றவர் தற்கொலை

by Staff / 28-10-2023 01:49:56pm
22 பேரை சுட்டுக் கொன்றவர் தற்கொலை

அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் அமைந்துள்ள உணவகத்தில் ராபர்ட் கார்ட் என்பவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆனால் அவரை தேடி வந்த போலீசாருக்கு ராபர்ட் இறந்து கிடந்தார். அவர் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடலுக்கு அருகில் தற்கொலைக் கடிதம் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். தற்கொலைக் குறிப்பில் அவர் என்ன எழுதியுள்ளார் என்பதை அமெரிக்க போலீசார் வெளியிடவில்லை.
 

 

Tags :

Share via