பணயக்கைதிகளின் புகைப்படங்களை காட்சிப்படுத்திய இஸ்ரேல்
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த சில நாட்களாக உச்சக்கட்ட போர் நாள் தீவிரமடைந்து வருகின்றன. காசாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்திய பத்திரிகையாளர்களுக்கான தொலைக்காட்சி திரையிடலில் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரால் கடந்த அக். 7ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலின் அதிர்ச்சி வீடியோக்களை இஸ்ரேலிய தூதரகம் வெளியிட்டுள்ளது. மேலும், ஹமாசால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட பொதுமக்களின் புகைப்படங்களையும் காட்சிப்படுத்தியுள்ளது.
Tags :