மனோ தங்கராஜ் மீது வழக்கு - அண்ணாமலை

by Staff / 25-11-2023 01:10:59pm
மனோ தங்கராஜ் மீது வழக்கு - அண்ணாமலை

என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய அமைச்சர் மனோ தங்கராஜ் மீது ரூ.1 கோடி நஷ்ட ஈடு கோரி தொடரவுள்ளேன். அந்த பணம் ஆவின் நிறுவனத்திற்கு பால் கொடுக்கும் நமது தமிழ்நாடு விவசாயிகளின் மேம்பாட்டு நிதியாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via