ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 3 வாகனங்கள் பறிமுதல்
தென்காசி மற்றும் சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சார்பில் மோட்டார் வாகன அலுவலர் கண்ணன் தலைமையில் சிறப்பு கூட்டு வாகன தணிக்கை நடைபெற்றதில் உரிய ஆவணங்கள் இன்றி வந்த மூன்று வாகனங்கள் இலத்தூர் புளியரை கடையம் பகுதிகளில் பறிமுதல் மேலும் 29 வாகனங்களுக்கு உரிய விதிமுறைகளை பின்பற்றாததின் காரணமாக ரூபாய் ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 56 ஆயிரம் ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டது.உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 3 வாகனங்கள் பறிமுதல்
Tags : ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 3 வாகனங்கள் பறிமுதல்