5 கிலோ கஞ்சா கடத்திய நான்கு பேர் கைது

by Staff / 22-12-2023 12:24:41pm
 5 கிலோ கஞ்சா கடத்திய நான்கு பேர் கைது

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்ட போது விற்பனை செய்வதற்காக 6 லட்சம் மதிப்பிலான 5 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. கஞ்சா கடத்திய அயன் சிங்கம் பட்டி ராஜா மற்றும் கொட்டார குறிச்சியை சேர்ந்த ஈஸ்வரன் கல்லிடையை சேர்ந்த ராஜேஷ் கண்ணா உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via