அதிகனமழையால் ஏற்பட்ட சேதவிவரங்களை வெளியிட்டது மாவட்ட நிர்வாகம்;

by Editor / 25-12-2023 07:22:58pm
அதிகனமழையால் ஏற்பட்ட சேதவிவரங்களை வெளியிட்டது மாவட்ட நிர்வாகம்;

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,064 
வீடுகள்சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு;வெள்ள பாதிப்புகளில் 504 ஆடுகள் மற்றும் 135 கன்றுகள் உயிரிழந்ததாக அறிவிப்பு.

 

Tags : அதிகனமழையால் ஏற்பட்ட சேதவிவரங்களை வெளியிட்டது மாவட்ட நிர்வாகம்;

Share via