மசாஜ் சென்டரில் மஜாவாக நடந்த விபச்சாரம்

by Staff / 09-01-2024 04:20:05pm
மசாஜ் சென்டரில் மஜாவாக நடந்த விபச்சாரம்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள குடிமல்காபூர் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிரடியாக அங்கு சென்ற போலீசார் 5 பெண்கள் மற்றும் ஆண் ஒருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் மீட்கப்பட்ட 5 பெண்களும் காப்பாகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதனையடுத்து அடுத்து அந்த ஆண் நபரை மட்டும் போலீசார் கைது செய்தனர். பின்னர் குடியிருப்பு பகுதிகளில் மசாஜ் சென்டர், ஸ்பா இருந்தால் உடனே அதை காலிசெய்ய கட்டிட உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via